Home » » திருமதி செல்லத்துரை நாகரத்தினம் இறப்பு :08 டிசம்பர் 2013 யாழ்.வண்ணார்பண்ணை பிரான்ஸ்


யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், தாவடி தெற்கு கொக்குவிலை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்ஸ் Lognes ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை நாகரத்தினம் அவர்கள் 08-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம், நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வராணி அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கனகம்மா, வைத்திலிங்கம் விசாலாட்சி, அழகரத்தினம் மீனாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜயானந்தன் அவர்களின் அன்பு மாமியாரும்,

செந்தில்குமரன், செல்வரூபன், ஜனார்த்தனா, கிரிசாந், வினோத், கலைவாணி, சிவகெளரி, நிரஞ்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிசோர், சானியா, ராகவி, ஆதித்தன், அருவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
செந்தில்குமரன், செல்வரூபன்

தகனம்
திகதி : திங்கட்கிழமை 16-12-2013, 14:45 பி.ப
முகவரி :Crematorium Montermeil, 44 - 48 Rue Du lavoir, 93370 Montfermeil, France
கிரியை
திகதி :திங்கட்கிழமை 16-12-2013, 10:30 மு.ப to 14:45 பி.ப
முகவரி :Maison Funeraire, De Lagny, 94 Rue Saint Denies, 77400 Lagny-sur-Marne, France

தொடர்புகளுக்கு
விஜயானந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி::
+33605715982
செந்தில்குமரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி::
+33614498037
செல்வரூபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி::
+33621055587
வீடு — பிரான்ஸ்
தொலைபேசி:
+33160176247
அலெக்சிஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி::
+33625717865
வினோத் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி::
+33660263565

0 comments to "திருமதி செல்லத்துரை நாகரத்தினம் இறப்பு :08 டிசம்பர் 2013 யாழ்.வண்ணார்பண்ணை பிரான்ஸ்"

Leave a comment

Powered by Blogger.