ஜெர்மனியினில் வசித்து வரும் புலம்பெயர் சொந்தங்களான சிவகுமார் - பேரின்பவதனி தம்பதியினர் தமது பிறந்த தினத்தினை வன்னியினில் யுத்த அவலங்களுடன் வாழும் குடும்பமொன்றிற்கு கைகொடுத்ததன் மூலம் கொண்டாடியுள்ளனர்.
கால்கள் இரண்டும் செயலிழந்த நிலையினில் தள்ளுவண்டில் மூலமே தமது வாழ்வை தொடரும் இம்முன்னாள் போராளிக்கு கைகொடுக்கும் வகையினில் அவர்கள் தமது அன்பளிப்பினை ஹெல்பிங் ஹேட்ஸ் அமைப்பினூடாக வழங்கியிருந்தனர்.
அவ்வுதவியினை பொறுப்பேற்று கைகளினில் சேர்ப்பித்திருந்தார் வலி.வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு குழுவின் தலைவரான ச.சஜீவன்.தமது பிறந்த நாளிற்கென நட்சத்திர விடுதிகளினில் தண்ணீராக அள்ளிக்கொட்டும் தாயக மற்றும் புலம்பெயர் சொந்தங்களிற்கு இதுவோர் நல்ல உதாரணம்.
நன்றி பதிவு
கால்கள் இரண்டும் செயலிழந்த நிலையினில் தள்ளுவண்டில் மூலமே தமது வாழ்வை தொடரும் இம்முன்னாள் போராளிக்கு கைகொடுக்கும் வகையினில் அவர்கள் தமது அன்பளிப்பினை ஹெல்பிங் ஹேட்ஸ் அமைப்பினூடாக வழங்கியிருந்தனர்.
அவ்வுதவியினை பொறுப்பேற்று கைகளினில் சேர்ப்பித்திருந்தார் வலி.வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு குழுவின் தலைவரான ச.சஜீவன்.தமது பிறந்த நாளிற்கென நட்சத்திர விடுதிகளினில் தண்ணீராக அள்ளிக்கொட்டும் தாயக மற்றும் புலம்பெயர் சொந்தங்களிற்கு இதுவோர் நல்ல உதாரணம்.
நன்றி பதிவு
இலங்கை அரசு தொடர்ந்தும் முரண்டுபிடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதால், அரசுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான முனைப்புகளை அமெரிக்கா மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் இலங்கைக்கு எதிரான இந்த பொருளாதார தடைகளை ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.
இதனை விட இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடத்தாது தன்னிச்சையாக செயற்பட்டு வருவது குறித்தே சர்வதேச சமூகம் தற்பொழுது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.
பொதுநலவாய நாடுகள் அமைப்பு போன்ற சர்வதேச அமைப்பின் தலைமை பதவியை பெற்றுக்கொண்ட பின்னரும் சர்வதேச நிலைப்பாடுகளுக்கு மதிப்பளித்து அதனை செயற்படுவதற்கு பதிலாக ஒருதலைப்பட்சமாக சர்வாதிகார ரீதியில் இலங்கை செயற்பட்டு வருவது அமெரிக்க ராஜதந்திரிகளை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
இது தொடர்பில் கடும் நடவடிக்கையாக அமெரிக்கா இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை விதித்து இலங்கை ஆட்சியாளர் உணரும்படியான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்ற யோசனையை காங்கிரஸ் சபையில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உப குழுவே இந்த யோசனையை கொண்டு வரவுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டிற்கு பின் இந்த யோசனை காங்கிரஸ் சபையில் முன்வைக்கப்பட உள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. அண்மைக் காலத்தில் உலகில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பான அதிகமான சாட்சியங்கள் இலங்கையில் இடம்பெற்ற போர் குறித்தே வெளியாகியுள்ளன.
இவற்றில் உண்மை உள்ளதா இல்லையா என்பதை அறிய விசாரணைகளை நடத்தி கண்டறியும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது. விசாரணைகளை நடத்தாது தொடர்ந்தும் அதனை புறக்கணித்து வருவது ராஜதந்திரமான செயல் அல்ல எனவும் அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உபகுழு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் உத்தேச பொருளாதார தடைவிதிப்பில் இலங்கை மக்களுக்கு தேவையான உணவு, மருந்து போன்றவற்றை தவிர வேறு விடயங்கள் உள்ளடக்கப்படலாம் என கருதப்படுகிறது. குறிப்பாக இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு வங்கி கணக்குகளை தடைசெய்தல், வெளிநாட்டவர் இலங்கை செல்லவும், இலங்கையர் வெளிநாடுகளுக்கு செல்லவும் வீசா வழங்குவதை இடைநிறுத்துதல் அல்லது கட்டுப்பாடுகளை விதித்தல், எரிப்பெருள் இறக்குமதி கட்டுப்பாடு, இலங்கையின் ஏற்றுமதிகளை கட்டுப்படுத்துதல் போன்றவை இந்த பொருளாதார தடையில் உள்ளடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் இருந்து தப்பிப்பதற்கு இலங்கை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவா மனித உரிமை மாநாட்டுக்கு முன்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் போர் குற்றச்சாட்டு தொடர்பில் பொறுப்புக் கூறும் தன்மையுடன் பக்கச்சார்பற்ற வெளிப்படையான விசாரணைகளை உள்நாட்டில் ஆரம்பிக்க வேண்டும் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் இலங்கைக்கு எதிரான இந்த பொருளாதார தடைகளை ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.
இதனை விட இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடத்தாது தன்னிச்சையாக செயற்பட்டு வருவது குறித்தே சர்வதேச சமூகம் தற்பொழுது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.
பொதுநலவாய நாடுகள் அமைப்பு போன்ற சர்வதேச அமைப்பின் தலைமை பதவியை பெற்றுக்கொண்ட பின்னரும் சர்வதேச நிலைப்பாடுகளுக்கு மதிப்பளித்து அதனை செயற்படுவதற்கு பதிலாக ஒருதலைப்பட்சமாக சர்வாதிகார ரீதியில் இலங்கை செயற்பட்டு வருவது அமெரிக்க ராஜதந்திரிகளை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
இது தொடர்பில் கடும் நடவடிக்கையாக அமெரிக்கா இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை விதித்து இலங்கை ஆட்சியாளர் உணரும்படியான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்ற யோசனையை காங்கிரஸ் சபையில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உப குழுவே இந்த யோசனையை கொண்டு வரவுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டிற்கு பின் இந்த யோசனை காங்கிரஸ் சபையில் முன்வைக்கப்பட உள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. அண்மைக் காலத்தில் உலகில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பான அதிகமான சாட்சியங்கள் இலங்கையில் இடம்பெற்ற போர் குறித்தே வெளியாகியுள்ளன.
இவற்றில் உண்மை உள்ளதா இல்லையா என்பதை அறிய விசாரணைகளை நடத்தி கண்டறியும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது. விசாரணைகளை நடத்தாது தொடர்ந்தும் அதனை புறக்கணித்து வருவது ராஜதந்திரமான செயல் அல்ல எனவும் அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உபகுழு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் உத்தேச பொருளாதார தடைவிதிப்பில் இலங்கை மக்களுக்கு தேவையான உணவு, மருந்து போன்றவற்றை தவிர வேறு விடயங்கள் உள்ளடக்கப்படலாம் என கருதப்படுகிறது. குறிப்பாக இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு வங்கி கணக்குகளை தடைசெய்தல், வெளிநாட்டவர் இலங்கை செல்லவும், இலங்கையர் வெளிநாடுகளுக்கு செல்லவும் வீசா வழங்குவதை இடைநிறுத்துதல் அல்லது கட்டுப்பாடுகளை விதித்தல், எரிப்பெருள் இறக்குமதி கட்டுப்பாடு, இலங்கையின் ஏற்றுமதிகளை கட்டுப்படுத்துதல் போன்றவை இந்த பொருளாதார தடையில் உள்ளடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் இருந்து தப்பிப்பதற்கு இலங்கை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவா மனித உரிமை மாநாட்டுக்கு முன்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் போர் குற்றச்சாட்டு தொடர்பில் பொறுப்புக் கூறும் தன்மையுடன் பக்கச்சார்பற்ற வெளிப்படையான விசாரணைகளை உள்நாட்டில் ஆரம்பிக்க வேண்டும் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
* மதுரை பகுதியில் தெனாவெட்டா திரியுற இளைஞனை ஜில்லா என்று செல்லமாக அழைப்பார்கள். அப்படியரு கேரக்டரில் விஜய் நடிப்பதால் படத்துக்கும் ஜில்லா என்று பெயர்.
* திருப்பாச்சி வெற்றிக்கு பிறகு சூப்பர் குட் பிலிம்சும், விஜய்யும் இணைந்துள்ள படம்.
* ஜில்லாவை டைரக்ட் செய்யும் எஸ்.டி.நேசன் சில வருடங்களுக்கு முன்பு அசோக், விசாகா நடித்த பிடிச்சிருக்கு படத்தை டைரக்ட் செய்திருந்தார். அந்த படம் சரியாக போகாததால் டைரக்டர் விஜய்யிடம் உதவி இயக்குனராக சேர்ந்து விட்டார். வேலாயுதம் ஷூட்டிங்கின்போது விஜய்யிடம் நேசன் ஜில்லா கதையை சொல்ல அப்போதே ஓகே சொல்லிவிட்டார் விஜய்.
* தளபதி படத்தில் ரஜினி-மம்முட்டி கூட்டணி மாதிரி. இதில் விஜய்-மோகன்லால் கூட்டணி அமைந்திருக்கிறது. இரண்டு பேருக்குமே மாஸ் ஓப்பனிங், தனித்தனி காட்சிகள் என சம முக்கியத்துவம் இருக்கிறது. இருவரும் இணைந்து நடித்திருக்கும் காட்சிகளில் அனல் பறக்கும்.
* வழக்கமாக விஜய்யின் படங்களில் அவருக்குத்தான் ஓப்பனிங் சாங் இருக்கும் இதில் மோகன்லாலுடன் இணைந்து ஓப்பனிங் சாங் இருக்கிறது. இருவருமே ஆடியிருக்கிறார்கள். விஜய்க்கு சங்கர் மகாதேவனும், மோகன்லாலுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பாடியிருக்கிறார்கள்.
* மோகன்லால் விஜய்யின் தந்தையாக நடிக்கிறார் கேரக்டர் பெயர் சிவா. (காட்பாதராக நடிக்கிறார் என்ற தகவலும் உண்டு) விஜய் கேரக்டரின் பெயர் சக்தி. சிவசக்தி இணைந்து அரக்கனை அழிக்கிற மாதிரி தீயவர்களை அழிக்கிற கதை. விஜய் மார்டன் உடைகளில் வருவார். மோகன்லால் வெள்ளை வேட்டை சட்டை அணிந்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருப்பார்.
* அரசியல் வசனங்களோ, காட்சிகளோ கிடையாது. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலைகளை சுட்டிக்காட்டும் வகையிலான டைமிங் டயலாக் உண்டு.
* 6 பாடல்கள் அதில் ஒன்று விஜய்யின் ஓப்பனிங் சாங். ஒன்று திருவிழா சாங். ஒன்று குத்துசாங். குத்துசாங்கில் விஜய்யுடன் ஹாலிவுட் நடிகை செக்ரலட் வில்சன் ஆடியிருக்கிறார். ஆடிவிட்டு "விஜய் மாதிரி ஒரு டான்சரை பார்த்ததே இல்லை" என்று புகழ்ந்து விட்டு போய்விட்டார். ஒரு டூயட் பாடல் ஜப்பான் நாட்டின் ஓசாகா பகுதியில் இதுவரை யாரும் படமே எடுத்திராத லொக்கேஷனில் படமாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பனிமலைகள் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்.
* விஜய்யின் காமெடி ஏரியா பிரண்ட் சூரி. இருவரும் இணைந்து செய்திருக்கும் மதுரை ஏரியா லோக்கல் காமெடி தூள் கிளப்பும்.
* விஜய், இதில் சில கெட்-அப்கள் போடுகிறார். அதில் ஒரு கெட்அப் முஸ்லிம் இளைஞன்.
* விஜய் - காஜல் அகர்வால் ஜோடி துப்பாக்கி படத்துக்கு பிறகு மீண்டும் இணைகிறது.
* படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஐதராபாத் விமான நிலையம் அருகிலும், சென்னை பின்னி மில்லிலும் படமாக்கப்பட்டுள்ளது. கிளைமாக்சில் படத்தில் நடித்துள்ள முக்கிய கேரக்டர்கள் அனைவருமே ஒன்றாக நடித்திருக்கிறார்கள். விஜய் மோகன்லால் இணைந்து கலக்கும் இந்த கிளைமாக்ஸ் பேசப்படுவதாக இருக்கும்.
* ஊருக்கு நல்லது செய்ற பெரிய மனுஷன் மோகன்லால். அவருக்கு எதிரிகள் நிறைய. அவருக்கு வரும் ஆபத்துகளை அவருக்கே தெரியாமல் விஜய் முறியடிப்பதுதான் கதை. ஒரு காரியத்தை மோகன்லால் திட்டமிடும்போதே விஜய் முடித்துவிட்டு வந்து நிப்பாராம். இதுதான் கதை பற்றி இப்போதைக்கு கசிந்திருக்கும் தகவல்.
* தமிழ் நாடு கேரளாவில் படத்தின் அத்தனை ஏரியாக்களும் விற்று விட்டது. சேனல் ரைட்ஸ் மட்டும் 18 கோடிக்கு விற்றிருப்பதாக சொல்கிறார்கள். உலகம் முழுவதும் 2 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
வருகிற 15ந் தேதி ஆடியோ மற்றும் டிரைய்லர் ரிலீஸ். பொங்கலுக்கு படம் ரிலீஸ்.
* திருப்பாச்சி வெற்றிக்கு பிறகு சூப்பர் குட் பிலிம்சும், விஜய்யும் இணைந்துள்ள படம்.
* ஜில்லாவை டைரக்ட் செய்யும் எஸ்.டி.நேசன் சில வருடங்களுக்கு முன்பு அசோக், விசாகா நடித்த பிடிச்சிருக்கு படத்தை டைரக்ட் செய்திருந்தார். அந்த படம் சரியாக போகாததால் டைரக்டர் விஜய்யிடம் உதவி இயக்குனராக சேர்ந்து விட்டார். வேலாயுதம் ஷூட்டிங்கின்போது விஜய்யிடம் நேசன் ஜில்லா கதையை சொல்ல அப்போதே ஓகே சொல்லிவிட்டார் விஜய்.
* தளபதி படத்தில் ரஜினி-மம்முட்டி கூட்டணி மாதிரி. இதில் விஜய்-மோகன்லால் கூட்டணி அமைந்திருக்கிறது. இரண்டு பேருக்குமே மாஸ் ஓப்பனிங், தனித்தனி காட்சிகள் என சம முக்கியத்துவம் இருக்கிறது. இருவரும் இணைந்து நடித்திருக்கும் காட்சிகளில் அனல் பறக்கும்.
* வழக்கமாக விஜய்யின் படங்களில் அவருக்குத்தான் ஓப்பனிங் சாங் இருக்கும் இதில் மோகன்லாலுடன் இணைந்து ஓப்பனிங் சாங் இருக்கிறது. இருவருமே ஆடியிருக்கிறார்கள். விஜய்க்கு சங்கர் மகாதேவனும், மோகன்லாலுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பாடியிருக்கிறார்கள்.
* மோகன்லால் விஜய்யின் தந்தையாக நடிக்கிறார் கேரக்டர் பெயர் சிவா. (காட்பாதராக நடிக்கிறார் என்ற தகவலும் உண்டு) விஜய் கேரக்டரின் பெயர் சக்தி. சிவசக்தி இணைந்து அரக்கனை அழிக்கிற மாதிரி தீயவர்களை அழிக்கிற கதை. விஜய் மார்டன் உடைகளில் வருவார். மோகன்லால் வெள்ளை வேட்டை சட்டை அணிந்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருப்பார்.
* அரசியல் வசனங்களோ, காட்சிகளோ கிடையாது. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலைகளை சுட்டிக்காட்டும் வகையிலான டைமிங் டயலாக் உண்டு.
* 6 பாடல்கள் அதில் ஒன்று விஜய்யின் ஓப்பனிங் சாங். ஒன்று திருவிழா சாங். ஒன்று குத்துசாங். குத்துசாங்கில் விஜய்யுடன் ஹாலிவுட் நடிகை செக்ரலட் வில்சன் ஆடியிருக்கிறார். ஆடிவிட்டு "விஜய் மாதிரி ஒரு டான்சரை பார்த்ததே இல்லை" என்று புகழ்ந்து விட்டு போய்விட்டார். ஒரு டூயட் பாடல் ஜப்பான் நாட்டின் ஓசாகா பகுதியில் இதுவரை யாரும் படமே எடுத்திராத லொக்கேஷனில் படமாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பனிமலைகள் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்.
* விஜய்யின் காமெடி ஏரியா பிரண்ட் சூரி. இருவரும் இணைந்து செய்திருக்கும் மதுரை ஏரியா லோக்கல் காமெடி தூள் கிளப்பும்.
* விஜய், இதில் சில கெட்-அப்கள் போடுகிறார். அதில் ஒரு கெட்அப் முஸ்லிம் இளைஞன்.
* விஜய் - காஜல் அகர்வால் ஜோடி துப்பாக்கி படத்துக்கு பிறகு மீண்டும் இணைகிறது.
* படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஐதராபாத் விமான நிலையம் அருகிலும், சென்னை பின்னி மில்லிலும் படமாக்கப்பட்டுள்ளது. கிளைமாக்சில் படத்தில் நடித்துள்ள முக்கிய கேரக்டர்கள் அனைவருமே ஒன்றாக நடித்திருக்கிறார்கள். விஜய் மோகன்லால் இணைந்து கலக்கும் இந்த கிளைமாக்ஸ் பேசப்படுவதாக இருக்கும்.
* ஊருக்கு நல்லது செய்ற பெரிய மனுஷன் மோகன்லால். அவருக்கு எதிரிகள் நிறைய. அவருக்கு வரும் ஆபத்துகளை அவருக்கே தெரியாமல் விஜய் முறியடிப்பதுதான் கதை. ஒரு காரியத்தை மோகன்லால் திட்டமிடும்போதே விஜய் முடித்துவிட்டு வந்து நிப்பாராம். இதுதான் கதை பற்றி இப்போதைக்கு கசிந்திருக்கும் தகவல்.
* தமிழ் நாடு கேரளாவில் படத்தின் அத்தனை ஏரியாக்களும் விற்று விட்டது. சேனல் ரைட்ஸ் மட்டும் 18 கோடிக்கு விற்றிருப்பதாக சொல்கிறார்கள். உலகம் முழுவதும் 2 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
வருகிற 15ந் தேதி ஆடியோ மற்றும் டிரைய்லர் ரிலீஸ். பொங்கலுக்கு படம் ரிலீஸ்.
சிலம்பாட்டம் சனாகான், சில்க் கதையில் உருவான நடிகையின் டைரி படத்தில் நடித்த பிறகு, இந்திக்கு சென்று விட்டார். பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டபோது சல்மான்கானுடன் ஏற்பட்ட பழக்கத்தினால், தான் நடிக்கும் ஜெய்ஹோ படத்தில் சனாகானுக்கு நாயகி வாய்ப்பு கொடுத்தார் சல்மான்கான்.
அதனால், இந்தியில் கிடைத்த பெரிய வாய்ப்பினால் அடுத்தடுத்து தமிழில் இருந்து தேடிச்சென்ற சில படவாய்ப்புகளை திருப்பி அனுப்பினார் சனாகான். இப்போது அப்படம் திரைக்கு வரத்தயாராகி விட்டதால், படத்தின் வெற்றி தோல்வியைப்பொறுத்து இந்தி சினிமாவில் தனது எதிர்காலம் இருக்கும் என்று திக் திக் மனநிலையுடன் காத்திருக்கிறார் சனாகான்.
இந்த நிலையில், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் ஒரு பாடலுக்கு சூர்யாவுடன் குத்தாட்டம் ஆட சனாகானுக்கு அழைப்பு விடுத்தார்களாம். ஆனால், சல்மான்கான் போன்ற பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்ட நான் சூர்யா போன்ற நடிகர்களுடன் கதாநாயகியாக வேண்டுமானால் நடிக்கலாம். குத்தாட்டம் ஆடினால் எனது கதாநாயகி இமேஜ் பாதிக்கப்படும் என்று தடாலடியாக மறுத்து விட்டாராம்.
சிங்கம்-2 படத்தில் சூர்யாவுடன் அஞ்சலியே ஒரு குத்தாட்டம் ஆடியதால், எந்த தயக்கமும் இல்லாமல் சனாகானிடமும் இதுபற்றி கேட்டவர்கள் அவரது இந்த முடிவினால் ஷாக் ஆகி விட்டார்களாம்.
அதனால், இந்தியில் கிடைத்த பெரிய வாய்ப்பினால் அடுத்தடுத்து தமிழில் இருந்து தேடிச்சென்ற சில படவாய்ப்புகளை திருப்பி அனுப்பினார் சனாகான். இப்போது அப்படம் திரைக்கு வரத்தயாராகி விட்டதால், படத்தின் வெற்றி தோல்வியைப்பொறுத்து இந்தி சினிமாவில் தனது எதிர்காலம் இருக்கும் என்று திக் திக் மனநிலையுடன் காத்திருக்கிறார் சனாகான்.
இந்த நிலையில், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் ஒரு பாடலுக்கு சூர்யாவுடன் குத்தாட்டம் ஆட சனாகானுக்கு அழைப்பு விடுத்தார்களாம். ஆனால், சல்மான்கான் போன்ற பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்ட நான் சூர்யா போன்ற நடிகர்களுடன் கதாநாயகியாக வேண்டுமானால் நடிக்கலாம். குத்தாட்டம் ஆடினால் எனது கதாநாயகி இமேஜ் பாதிக்கப்படும் என்று தடாலடியாக மறுத்து விட்டாராம்.
சிங்கம்-2 படத்தில் சூர்யாவுடன் அஞ்சலியே ஒரு குத்தாட்டம் ஆடியதால், எந்த தயக்கமும் இல்லாமல் சனாகானிடமும் இதுபற்றி கேட்டவர்கள் அவரது இந்த முடிவினால் ஷாக் ஆகி விட்டார்களாம்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருந்த படம் ராணா. அதில் இந்தி நடிகை தீபிகா படுகோனேதான் நாயகியாக நடிக்க கமிட்டாகியிருந்தார். ஆனால், படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்ற சில தினங்களிலேயே ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று மறுபிறவி எடுத்து வந்தார்.
அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உடலுக்கு ஓய்வு தேவை. அதனால் ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்கக்கூடாது என்றெல்லாம் கண்டிசன் போட்டதால், அதையடுத்து மகள் செளந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்தார். இரண்டு ஆண்டுகளாக வேலைகள் நடந்த அப்படம் இப்போது திரைக்கு வர தயாராகி விட்டது.
இந்த நிலையில், வழக்கம்போல் ரஜினியின் அடுத்த படம் குறித்த செய்திகள் கோலிவுட்டில் புகையத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு ரஜினியின் புதிய படத்தை ஷங்கர் அல்லது கே.வி.ஆனந்த் இயக்கலாம் என்று சொன்னவர்கள். இப்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கதான் அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
ஏற்கனவே ரஜினியை வைத்து முத்து, படையப்பா என ஹிட் படங்களை கொடுத்தவர் என்பதோடு, இப்போது ரஜினியை அடிக்கடி சென்று சந்தித்து வரும் நபர் அவர் மட்டுமே. அதோடு தற்போது அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை. அதனால், கோச்சடையான் ரிலீசுக்குப்பிறகு ரஜினி நடிக்கும் படத்தை அவர் இயக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
மேலும், புதிய படம் பற்றி அவர்கள் முடிவெடுத்து விட்டபோதும், கோச்சடையான் வெளியாகயிருக்கும் இந்த நேரத்தில் புதிய படம் பற்றி செய்தி வெளியிட்டால், கோச்சடையானுக்கான எதிர்பார்ப்பு குறைந்து விடும் என்பதற்காகவே தற்போதைக்கு அமைதி காத்து வருவதாகவும் செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது.
அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உடலுக்கு ஓய்வு தேவை. அதனால் ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்கக்கூடாது என்றெல்லாம் கண்டிசன் போட்டதால், அதையடுத்து மகள் செளந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்தார். இரண்டு ஆண்டுகளாக வேலைகள் நடந்த அப்படம் இப்போது திரைக்கு வர தயாராகி விட்டது.
இந்த நிலையில், வழக்கம்போல் ரஜினியின் அடுத்த படம் குறித்த செய்திகள் கோலிவுட்டில் புகையத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு ரஜினியின் புதிய படத்தை ஷங்கர் அல்லது கே.வி.ஆனந்த் இயக்கலாம் என்று சொன்னவர்கள். இப்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கதான் அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
ஏற்கனவே ரஜினியை வைத்து முத்து, படையப்பா என ஹிட் படங்களை கொடுத்தவர் என்பதோடு, இப்போது ரஜினியை அடிக்கடி சென்று சந்தித்து வரும் நபர் அவர் மட்டுமே. அதோடு தற்போது அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை. அதனால், கோச்சடையான் ரிலீசுக்குப்பிறகு ரஜினி நடிக்கும் படத்தை அவர் இயக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
மேலும், புதிய படம் பற்றி அவர்கள் முடிவெடுத்து விட்டபோதும், கோச்சடையான் வெளியாகயிருக்கும் இந்த நேரத்தில் புதிய படம் பற்றி செய்தி வெளியிட்டால், கோச்சடையானுக்கான எதிர்பார்ப்பு குறைந்து விடும் என்பதற்காகவே தற்போதைக்கு அமைதி காத்து வருவதாகவும் செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது.
மனித சமுதாயத்தையே அரித்தெடுக்கும் புற்றுநோயாக ஊழல் பெருகி வருகிறது. இதைத் தடுத்து நிறுத்த ஒழிக்க, பலரும் பல வழிகளிலும் முயன்றும், இதுவரை எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
உலகம் முழுவதும் உள்ள 177 நாடுகளில் ஊழல் குறித்து ஆய்வு நடத்தியதில் ஊழல் இல்லாத நாடே இல்லை என தெரிய வந்துள்ளது.
மூன்றில் இருபங்கு நாடுகளின் நிலை மிக மோசமாக உள்ளது. இருப்பினும் ஊழல் மிகக் குறைவாக உள்ள நாடுகளில் டென்மார்க், நியூசிலாந்து, பின்லாந்து, ஸ்வீடன், நார்வே, சிங்கப்பூர், ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளன.
ஊழல் மிகுதியாக உள்ள நாடுகளில் சோமாலியா, வட கொரியா, ஆப்கானிஸ்தான், சூடான், லிபியா, ஈராக், சிரியா, ஏமன் போன்ற நாடுகள் முதல் இடத்தில் உள்ளன. இந்த பட்டியலில் இந்திய 91வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, சீனா இலங்கை போன்ற நாடுகளில் இந்தியாவை விட ஊழல் குறைவாக உள்ளது.
பாகிஸ்தான், ரஷ்யா, வங்கதேசம் போன்ற நாடுகளில் இந்தியாவை விட ஊழல் அதிகமாக உள்ளது. சட்ட விரோத பண பரிமாற்றத்தை ஒழித்து, அரசியலில் புழங்கும் நிதி முறைகேடுகளைத் தூய்மைப்படுத்தி, மக்களிடமிருந்து திருடப்பட்ட பணத்தை மீட்டு, அரசுத் துறைகள் மிகவும் வெளிப்படையான முறையில் செயல்படச் செய்ய வேண்டியது மிக அவசியம்; அவசரமுமாகும்.
தொடர்ந்து குத்தாட்டம் ஆடத்தான் கூப்பிடறாங்க.. நல்ல ஹீரோயின் ரோல் மட்டும் கிடைக்கவே மாட்டேங்குதே என ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார் நடிகை ப்ரியா மணி. பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, பருத்தி வீரன் மூலம் தேசிய விருது பெற்ற பிரியாமணி தமிழில் கடைசியாக நடித்தது ராவணன் என்ற தோல்விப் படத்தில்தான். அதிலும் அவர் ஹீரோயின் அல்ல.
சமீபத்தில் கன்னடத்தில் அவர் நடித்த சாருலதா படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டனர். படம் வந்த சுவடே தெரியவில்லை. அவர் போடும் கண்டிஷன்கள், தன் பாத்திரம் இப்படித்தான் இருக்க வேண்டும் என இயக்குநர்களைப் படுத்துவது போன்ற காரணங்களால் அவரை தமிழ் சினிமா கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது.
சமீபத்தில் கன்னடத்தில் அவர் நடித்த சாருலதா படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டனர். படம் வந்த சுவடே தெரியவில்லை. அவர் போடும் கண்டிஷன்கள், தன் பாத்திரம் இப்படித்தான் இருக்க வேண்டும் என இயக்குநர்களைப் படுத்துவது போன்ற காரணங்களால் அவரை தமிழ் சினிமா கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது.
தற்போது கன்னடம், மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படங்களில் நடிக்காதது ஏன் என்று பிரியா மணியிடம் கேட்டபோது, "தமிழ் படங்களில் நல்ல கேரக்டர்கள் வரவில்லை. சாருலதா படத்துக்கு பிறகு என்னை திருப்திபடுத்தும் கேரக்டர்கள் எதுவும் அமையவில்லை. இதனால் நடிக்கவில்லை.
சென்னை எக்ஸ்பிரஸ் இந்தி படத்தில் குத்தாட்டம் ஆடியதை தெடர்ந்து நிறைய இந்திப் படங்களில், குத்தாட்டம் போடவே கூப்பிடுகிறார்கள். நான் ஏற்றுக் கொள்ளவில்லை. நல்ல கதையம்சம் உள்ள படமாக இருந்தால் ஆடுவேன். ஆனால் அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன் படங்களில் ஆட வாய்ப்பு கிட்டினால் ஆடுவேன். அந்தப் படங்களின் கதை எப்படியிருந்தாலும் கவலையில்லை," என்றார்.
About Me
tamil news
Powered by Blogger.