Home » » திருமதி சகிதேவி கந்தையா இறப்பு :12டிசம்பர் 2013 யாழ். தெல்லிப்பளை லண்டன்

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சகிதேவி கந்தையா அவர்கள் 12-12-2013 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா(இன்ஸ்பெக்டர்), சிவநாயகி தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்ற இராமலிங்கம், கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராமலிங்கம் கந்தையா(இளைப்பாறிய விரிவுரையாளர்- பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr.கந்தகுமார்(குமார்- ஐக்கிய அமெரிக்கா), சக்திகுமார்(சக்தி- UK), யோககுமார்(யோகு- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஷார்மினி, நிராஞ்ஜினி, விராஞ்ஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மகன்

பிரித்தானியா
செல்லிடப்பேசி::
+447956837475

0 comments to "திருமதி சகிதேவி கந்தையா இறப்பு :12டிசம்பர் 2013 யாழ். தெல்லிப்பளை லண்டன்"

Leave a comment

Powered by Blogger.