Home » » அமெரிக்க மாட்டு இறைச்சிக்கு இந்தோனேசியா தடை

இந்தோனேசியா நாட்டிற்கு அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து மாட்டு இறைச்சி இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் அமெரிக்காவில் இருந்து மட்டும் ரூ.85 கோடி அளவிற்கு இறக்குமதி ஆகிறது.
இந்நிலையில் இந்த இறைச்சியால் இந்தோனேசியாவில் நோய் பரவுவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அமெரிக்காவில் இருந்து மாட்டு இறைச்சியை இறக்குமதி செய்ய அந்நாடு நேற்று தடை விதித்தது. இந்த தகவலை விவசாய துணை மந்திரி ருஷ்மான் ஹெரிவான் நிருபர்களிடம் தெரிவித்தார்.

0 comments to "அமெரிக்க மாட்டு இறைச்சிக்கு இந்தோனேசியா தடை"

Leave a comment

Powered by Blogger.